கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டையில், முக கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. லாலாப்பேட்டை கடை வீதியில் வியாபாரிகள் முக கவசமின்றி வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு, கிருஷ்ணராயபுரம் அடுத்த, பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கடைகளில் முக கவசமின்றி இருந்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement