சின்னாளபட்டி : சின்னாளபட்டியில் மாவட்ட அளவில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. ரோல்பால் சங்க மாநில துணைச்செயலாளர் பிரேம்நாத் துவக்கி வைத்தார். போட்டி 16 வயதிற்குட்பட்டோர், 16 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்லைன், ஸ்குவாடு, அட்ஜஸ்டபிள் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. நடுவர்களாக கிருஷ்ணகுமார், கலையரசன், சக்திவேல், புனிதா ஆகியோர் மதிப்பீடு செய்தனர். முதல் மூன்று இடம் பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement