சிவகங்கை : சிவகங்கை 21ம் நுாற்றாண்டு சர்வதேச பள்ளியில் இணையவழியில் தேசிய ஒருமைப்பாட்டு தினம் நடந்தது.
பள்ளி நிறுவனர் சுதர்சனநாச்சியப்பன், பள்ளி அறங்காவலர் ராணி சத்தியமூர்த்தி தலைமை வகித்தனர். மாணவிகள் ஜனனி, ஷிவானி, யோகஸ்ரீ, ஹெலன் சந்தியா தொகுத்து வழங்கினர். வரவேற்பு, குழு நடனம்,பேச்சு, கட்டுரை, ஓவியம்,கவிதை போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கினர். பள்ளி முதல்வர் விவேகானந்தன் தலைமையில் ஆசிரியைகள் சங்கீதா, சகிலா, விஜய மூகாம்பிகை, மேரி சோபியா, சாரதா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE