புதுடில்லி:சர்வதேச ஊழல் தடுப்பு தினத்தை முன்னிட்டு நேற்று சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு பதக்கம் வழங்கும் விழா டில்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பதக்கங்களை வழங்கி பேசுகையில் ''ஊழலை எதிர்ப்பது தேசத்திற்கான மிகப்பெரிய சேவை எனஅனைவரும் கருத வேண்டும். ஊழலை முழுமையாக அகற்றுவது நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமையும்'' என்றார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement