ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை, 12 ஆயிரத்து, 806 பேர் கொரோனாவால் பாதித்திருந்தனர். நேற்று புதிதாக, 37 பேருக்கு தொற்று ஏற்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை, 12 ஆயிரத்து, 843 என உயர்ந்தது. நேற்று, 55 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை, 12 ஆயிரத்து, 286 என, உயர்ந்தது. 363 பேர் கொரோனாவுக்கான சிகிச்சையில் உள்ளனர். இதுவரை, 142 பேர் இறந்துள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement