ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் கன்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு முகாமில், பி.எஸ்.எப்., எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஸ்வராஜ், நேற்று காலை, துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஸ்வராஜின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து,போலீசார், விசாரணை நடத்துகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement