திருவாடானை : திருவாடானை அருகே குருந்தங்குடியைசேர்ந்தவர்கள் கற்பகம் 50, முத்து 30. இருவருக்கும் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு ஏற்பட்டது.
கற்பகத்தை ஏழு பேர் சேர்ந்து கம்பால்தாக்கினர். கற்பகம் புகாரில்முத்து, ஜோதி, ராஜா, பஞ்சு, கருப்பையா,காத்தமுத்து, ஹரிகரன் ஆகிய ஏழு பேரை திருவாடானை போலீசார் தேடிவருகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement