நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் தனியார் தொலைபேசி கேபிள் புதைக்க தோண்டிய பள்ளத்தில் லாரி சிக்கியதால் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.
கடலுார் - பண்ருட்டி சாலையில் தனியார் தொலைபேசி நிறுவனம் கேபிள் புதைக்க தோண்டிய பள்ளத்தை திருக்கண்டேஸ்வரத்தில் சரியாக மூடவில்லை. அந்த பள்ளத்தில் நேற்று மாலை 4 மணியளவில் பண்ருட்டியிலிருந்து கடலுார் வந்த சரக்கு லாரி சிக்கி, 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement