பெண் தற்கொலை
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார், கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகள் சுவேதா, 22. இவர், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசன்னா, 23, என்பவரை காதலித்து, நான்கு ஆண்டுகளுக்கு முன் திருணம் செய்தார்.பிரசன்னா, மாமனார் கோவிந்தராஜன் வீட்டில் தங்கி, தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில், நேற்று காலை, வீட்டில் தனியாக இருந்த சுவேதா, துாக்கிட்டு தற்கொலை செய்தார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார், உடலை மீட்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement