புதுச்சேரி : மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., நேரு நிவாரண உதவிகள் வழங்கினார்.கனமழையால் உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட ராஜா நகர் பகுதியில் தண்ணீர் தேங்கி அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இப்பகுதியை பார்வையிட்ட முன்னாள் எம்.எல்.ஏ., நேரு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் விநாயகம், ரகோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement