வெள்ளகோவில்:அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், நடந்து சென்ற வாலிபர் பலியானார்.வெள்ளகோவில் அருகே கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்த குமாரசாமி மகன் அஜித்குமார், 20. கடந்த, 6ம் தேதி இரவு கரட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. பலத்த காயமடைந்த, அவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நேற்று காலை உயிரிழந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement