ஈரோடு: ஈரோடு அஞ்சல் கோட்டத்தில், மக்கள் குறைகேட்பு கூட்டம் வரும், 28ம் தேதி, காலை, 12:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, ஈரோடு முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. குறை, கோரிக்கைகளை மக்கள் தெரிவிக்கலாம். மனுக்களை தபாலில், 18 க்குள், 'முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு - 638 001' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது, அலுவலக வேலை நாட்களில், அலுவலகத்திலும் வழங்கலாம்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement