ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக, 44 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மொத்த பாதிப்பு, 12 ஆயிரத்து, 968 ஆக உயர்ந்தது. அதே சமயம் நேற்று, 67 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமானோர் எண்ணிக்கை, 12 ஆயிரத்து, 460 ஆனது. 142 பேர் பலியான நிலையில், 366 பேர் சிகிச்சையை தொடர்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement