ஈரோடு: அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில், இணைய தள வழியாக, நில வரைபடத்திறன் பயிற்சி, மாநில அளவில் வழங்கப்படுகிறது. நேற்று தொடங்கிய பயிற்சி, வரும், 15 வரை நடத்தப்படுகிறது. இதில், ஆசிரியர்கள் விடுதலின்றி பங்கேற்பதை உறுதிப்படுத்த, மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement