குளித்தலை: குளித்தலை அடுத்த, சூரியனூர் கிராமத்தை சேர்ந்தவர் காளிதாசன், 35. டெய்லர். மனைவி வினோதினி, 23. தம்பதிக்கு, 3 வயதில் மகன் உள்ளார். கடந்த, 7 காலை, 11:30 மணியளவில், மகனுடன், தாய் வெளியே சென்றார். திரும்ப வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், உறவினர்களிடம் விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. காளிதாசன் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement