தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே பெங்களூரு செல்லும் சாலையில் வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்றாக வரிசையாக மோதி கொண்டன. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தில் 16க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement