முதுகுளத்துார் : துகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் ஒன்றிய தலைவர்தர்மர் தலைமையில் நடந்தது.பி.டி.ஓ.,க்கள் சாவித்திரி, மங்களேஸ்வரி, துணைத் தலைவர் கண்ணகி முன்னிலை வகித்தனர். மேலாளர் சந்திரசேகர் வரவேற்றார்.கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. புரவி புயல்தாக்கத்துக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட்ட அனைத்து அரசு அலுவலருக்கும், முதல்வர், துணைமுதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE