மேட்டூர்:மேட்டூர் அணை நீர்மட்டம், 105 அடியாக உயர்ந்தது.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில், தீவிரம்அடைந்த பருவ மழையால், நேற்று முன் தினம், 7,641 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 8,156 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து, குடிநீருக்கு, 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.நீர்வரத்து கூடுதலாக இருந்ததால், நேற்று முன்தினம், 104.74 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 105.17 அடியாக உயர்ந்தது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement