மதுரை : மதுரை வில்லாபுரம் சங்க விநாயகர் கோயிலில் குருவார வழிபாடு நடந்தது. திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வீகர் தலைமையில் நிர்வாக தலைவர் நல்லதம்பி துவக்கினார். சன்மார்க்க சேவகர் ராமநாதன், 'குருவருளின் கோடி நன்மை' குறித்து பேசினார். திருவடி புகழ்ச்சி ஜோதி அகவல் சிவபுராணம் படிக்கப்பட்டது. அர்ச்சகர் பெல்லய்யா,ஸ்ரீதரன், மாயகிருஷ்ணன், பட்டர் கிருஷ்ணன், சரோஜா, தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement