கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டியில் புளிய மரம் வெட்டி கடத்தப்படுவதாக சமூக ஆர்வலர் கருப்புவிற்கு தகவல் கிடைத்தது. யூனியன் அலுவலகம் பகுதியில் மரத்துடன் டிராக்டரில் வந்த விறகு வியாபாரி வேலாயுதம்பட்டி முருகேசனை தடுத்து நிறுத்தி ஆர்.டிஓ., ரமேஷிற்கு தகவல் தெரிவித்தார். அரசு இடத்தில் பழமையான மரத்தை அனுமதியின்றி வெட்டியதற்காக ரூ.18 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement