சென்னை:அச்சு ஊடகங்கள் காக்கப்பட வேண்டும் என ம.நீ.ம., தலைவர் கமல் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு:அச்சு ஊடகங்கள் பொது முடக்கத்தால் கடும் பாதிப்பிற்கு உள்ளானது.
சலுகைத் திட்டங்களை அறிவிக்கும்படி இந்திய பத்திரிகைகள் சங்கம் தொடர்ச்சியாக அரசின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறது. மத்திய அரசின் பாராமுகம் ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தின் நான்காவது துாண் காக்கப்பட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement