பல்லடம்:பல்லடத்தில் நடந்த 'லோக் அதாலத்' முகாமில், 127 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.பல்லடம் சப்-கோர்ட் நீதிபதி மீனா சந்திரா தலைமையில், ஜே.எம்., கோர்ட் மாஜிஸ்திரேட் ஹரிராம் மற்றும் வக்கீல் ஸ்ரீமீனா முன்னிலை வகித்தனர். மொத்தம், 460 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.அதில், சிறு குற்ற வழக்குகள், செக் மோசடி வழக்கு, மற்றும் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் என, 18.98 லட்சம் ரூபாய் மதிப்புடைய, 127 வழக்குக்கு தீர்வு காணப்பட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement