கோவை:கோவை சாந்தி கியர்ஸ் முன்னாள் இயக்குனரும், சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலருமான சுப்பிரமணியம், மறைவுக்கு, சத்குரு 'டிவிட்டர்' பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், 'சுப்பிரமணியம் கருணை வடிவானவர். பெரிதும் கவனம் பெறாத இவரது மனிதாபிமானமிக்க செயல்பாடுகளுக்காக கோவை இவரை என்றென்றும் மறவாது. அவர் சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தாருக்கு இரங்கல்' என கூறியுள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement