திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு நேற்று 1008 சங்காபிேஷகம் நடந்தது.ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் சிறப்பு பூஜைகள் நடந்தது.சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க சங்கு அபிேஷகம் நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement