குன்னுார்:குன்னுாரில் காகங்கள் விரட்டி கீழே விழுந்த பருந்து, மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.குன்னுாரில் காகங்கள் விரட்டி கீழே விழுந்த பருந்து ஒன்றை, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து, வனவர் ராஜ்குமார், வனக்காவலர் ஞானசவுந்தரி ஆகியோர் பருந்தை பெற்றனர். காயங்கள் எதுவும் இல்லாததால், காட்டேரி அருகே வனப்பகுதியில் விடப்பட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement