கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று, 94 பேர் கொரோனா குணமடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கோவையில் நேற்று, 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 50 ஆயிரத்து, 558 ஆக உயர்ந்தது. நேற்று ஒருவர் உயிரிழந்தார். பலியானவர்களின் எண்ணிக்கை, 630 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த, 94 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 48 ஆயிரத்து, 892 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 1,036 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE