கூடலுார் : கூடலுார் உரக்கடைகளில் வேளாண் உதவி இயக்குனர் மணிகண்டன், வேளாண் அலுவலர்கள் மணிகண்ட பிரசன்னா, மகாவிஷ்ணு குழுவினர் சரியான விலையில் விற்பனை, உரங்கள் இருப்பு, போலிரசீது, லைசென்ஸ் குறித்து ஆய்வு செய்தனர். உரங்கள் விற்பனையில் முறைகேடுகள் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement