மேட்டூர்: மேட்டூர் அணை பூங்காவை நேற்று, 2,739 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். கொரோனா தொற்று பரவலை தடுக்க, கடந்த மார்ச்சில் மூடப்பட்ட மேட்டூர் அணை பூங்கா, எட்டு மாதங்களுக்கு பின்பு நேற்று திறக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில், 2,739 சுற்றுலா பயணிகள், மேட்டூர் அணை பூங்காவை பார்வையிட்டனர். இதன் மூலம் நபர் ஒருவருக்கு, ஐந்து ரூபாய் வீதம் நுழைவு கட்டணமாக, 13 ஆயிரத்து, 695 ரூபாய் வசூலானது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement