ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் அய்யப்பராஜ், 45. உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மேற்பார்வையாளர். நேற்று, இவரது உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியை முடித்து, மகள் தனுஸ், 10, உடன் குளிக்க, வைகை பிக்கப் அணை அருகே ஆற்றுக்கு சென்றார். துணியை அலசியபோது, மகள் தவறி விழுந்து மூழ்கினார். காப்பாற்றச் சென்ற அய்யப்பராஜும் மூழ்கினார். சிறிது நேரத்தில் இருவரும் பலியாயினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement