ப.வேலூர்: கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், தி.மு.க.,வில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்தனர். ப.வேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி தெற்கு ஒன்றியம் கபிலக்குறிச்சி பஞ்.,தலைவர் வடிவேல், கபிலக்குறிச்சி முன்னாள் பஞ்.,தலைவர் சரஸ்வதி ஆகியோர் தலைமையில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், தி.மு.க.,வில் இருந்து விலகி, அமைச்சர் தங்கமணி முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். ஏற்பாடுகளை கபிலர்மலை தெற்கு ஒன்றிய செயலாளர் சேகர் செய்திருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE