கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 733 பேர் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால், மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 737 ஆக உயர்ந்தது. இதில், 10 ஆயிரத்து 609 பேர் குணமடைந்தனர். 108 பேர் இறந்தனர். 20 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement