தேனி:''மக்கள் சேவை செய்பவர்களுடன் அ.தி.மு.க., கூட்டணியில் பங்கு பெறும்,''என, ரவீந்திரநாத் எம்.பி., தெரிவித்தார்.
தேனியில் அவர் கூறியதாவது: ரஜினி கட்சி துவங்குவதாக அறிவித்திருக்கிறார். அவரின் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பும் அதுதான். அவர் கட்சி ஆரம்பிக்கட்டும். யாரும் அரசியலுக்கு வரலாம். மக்கள் ஏற்றுக் கொண்டால் அவர்கள் மக்கள் சேவை புரியலாம். சேவை செய்பவர்களுடன் அ.தி.மு.க., கூட்டணியில் பங்குபெறும், என்றார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement