கோவை:கோவை செல்வபுரத்தை சேர்ந்த, 32 வயது தங்க பட்டறை உரிமையாளர் ஒருவர், ஆபரண நகை செய்வதற்காக, 25 கிலோ தங்கக்கட்டிகளை, 15 நகைக்கடைகளில் பெற்றுள்ளார். ஆனால், ஆபரணங்கள் செய்து தராததால் அவரை பார்க்க சென்றனர். அப்போது, நகைப் பட்டறையை பூட்டி விட்டு, அவர் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும், கோவை போலீஸ் அதிகாரிகளை சந்தித்து தெரிவித்தனர். ஆனால் யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை. மாயமான தங்ககட்டிகளின் மதிப்பு ரூ. 10 கோடி ஆகும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE