திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் பக்தர்கள் குழு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
குழு அமைப்பாளர் ராஜா, கிரிவலம் அமைப்பாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர்.ஹிந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பவுர்ணமி நாட்களில் மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் செல்லும் பாதையை சீரமைத்து, விரிவுப்படுத்த வேண்டும். மின் விளக்குகள் அமைக்க வேண்டும். பத்மகிரி மலையின் பெருமையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இது தொடர்பாக அரசை வலியுறுத்த ஆலோசனை நடத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE