புதுடில்லி: கொரோனா சிகிச்சை மற்றும் பலியானோர் உடல்களை கையாளுதல் குறித்த வழக்கை, உச்ச நீதிமன்றம், தானாக முன்வந்து விசாரிக்கிறது. நேற்றைய விசாரணையில், 'கடந்த எட்டு மாதங்களாக தொடர்ச்சியாக பணியாற்றும் டாக்டர்கள், உரிய ஓய்வு கிடைக்கா விடில் மனதளவில் பாதிக்கப்படுவர்' என, நீதிபதிகள் கூறினர். ''இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உறுதியளித்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement