பாப்பாரப்பட்டி: மின்சாரம் தாக்கி, ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார். பாப்பாரப்பட்டி அடுத்து சுரைக்காய்பட்டியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஏழுமலை, 30. இவர், நேற்று காலை, 7:30 மணிக்கு, தன் வீட்டில் குளிக்க, வாட்டர் ஹீட்டரை போட்டுள்ளார். அப்போது, அவர் மீது மின்சாரம் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின்படி, பாப்பாரப்பட்டி போலீசார் அவரது உடலை மீட்டு, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement