ஈரோடு: பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறது. தனியார் பள்ளிகளில், ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வை நடத்தி கொள்ளலாம். பாடத்திட்டங்கள் 9ம் வகுப்பு வரை 150 சதவீதம், 10,11,12ம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement