சென்னை:கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து, அவரது உதவியாளர் விளக்கம் அளித்துள்ளார்.
பாடல் ஆசிரியரும், கவிஞருமான வைரமுத்து, இதய நோய் பாதிப்பால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இது குறித்து, அவரது உதவியாளர் கூறுகையில், 'வைரமுத்து வழக்கமான பரிசோதனைக்காக தான் மருத்துவமனைக்கு சென்றார். மற்றபடி எதுவும் இல்லை. அவர் வீட்டுக்கு திரும்பி விட்டார்' என்றார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement