உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த மணலுார் ஆற்றில் மணல் கடத்துவதாக திருநாவலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப் இன்ஸ்பெக்டர் வினாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அங்கு மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த திருமண், 37; என்பவரை கைது செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement