பரமக்குடி : பரமக்குடி காந்தி சிலை முன்பு ராமநாதபுரம் மேற்கு மாவட்டவி.சி., சார்பில் வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்திஆர்ப்பாட்டம் நடந்தது.
வி.சி., மாவட்ட துணைச் செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார்.மீரா முன்னிலை வகித்தார். நகர செயலாளர் சரவண பாண்டியன் வரவேற்றார்.தி.மு.க., நகர செயலாளர்கள் சேதுகருணாநிதி, ஜீவரத்தினம், இ.கம்யூ., முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜன்,மா.கம்யூ., தாலுகா செயலாளர்ராஜா, ம.ம.கட்சி மாவட்ட தலைவர் முகமது இக்பால், மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி மாவட்டசெயலாளர் இலியாஸ், ம.தி.மு.க., நகர செயலாளர் சடாச்சரம்உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE