கமுதி : பேரையூரை சேர்ந்தவர் மணிகண்டன் 21,ஓவிய ஆசிரியராக திண்டுக்கல் தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு இலவசமாக ஓவிய பயிற்சி அளித்து வந்தார். மேலும் ஓவிய மாரத்தான் போட்டியில் உலக சாதனை புரிந்துஉள்ளார். சென்னையில் சர்வதேச நடனாலயா அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் மணிகண்டனுக்கு சர்வதேச கலை திலகம் விருது வழங்கி கவுரவித்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement