சம்பால்:உத்தர பிரதேச அரசுக்கு சொந்தமான பஸ், பயணியருடன் நேற்று காலை சம்பல் மாவட்டம் தனரி அருகே சென்று கொண்டிருந்தது.அப்போது, எதிரே வந்த 'காஸ்' லாரி மீது அரசு பஸ் திடீரென மோதியது. விபத்தில் பஸ்சில் இருந்த எட்டு பயணியர் இறந்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, படுகாயம் அடைந்த, 21 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மூடுபனி காரணமாக,விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement