அலிகார்:உத்தர பிரதேசத்தின் அலிகார் மாவட்டம் பாலிமுகிம்புர் கிராமத்தை சேர்ந்தவர் பாப்லு 28. சமீபத்தில் திருமணம் முடித்த இவர் சில நாட்களுக்கு முன் நண்பர்களுக்கு மது விருந்து அளித்தார். அப்போது கூடுதலாக மது வாங்கி கொடுக்க மறுத்த அவரை நண்பர்கள் கத்தியால் குத்தி கொன்றனர். வழக்கு பதிவு செய்த போலீசார் ராம்கிலாடி என்பவரை கைது செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement