பழநி : பழநி சாமிநாதபுரம் காவல்நிலைய தனிப்பிரிவு போலீஸாக இருப்பவர் சிவகணேசன் 42. வீ.கே.மில்ஸ் பகுதியில் வசிக்கும் இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று காலை பணி நிமித்தமாக நாகூர் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றார். எதிர்பாராத விதமாக லாரி மோதியதில் பலத்த காயமடைந்தார். பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement