மதுரை : வேளாண்மைத்துறை சார்பில் சிறுதானியங்கள் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு பிரசார ஊர்தி மதுரை மேற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திலிருந்து துவங்கியது.டி.ஆர்.ஒ., செந்தில்குமாரி துவக்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) தனலட்சுமி, வேளாண் துணை இயக்குனர் அமுதன், உதவி இயக்குனர் கமலா லட்சுமி பங்கேற்றனர். ஊமச்சிகுளம், மாரணிவாரியேந்தல் உள்ளிட்ட பல கிராமங்களில் பிரசாரம் நடந்தது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement