ஆத்தூர்: ஆத்தூர் அருகே, தம்மம்பட்டியை சேர்ந்த, சேகர் மகன் மணிகண்டன், 29. கூலித்தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர், அதே பகுதியைச் சேர்ந்த, பிளஸ் 2 படிக்கும், 17 வயது மாணவிக்கு, தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் புகார்படி, ஆத்தூர் மகளிர் போலீசார், மணிகண்டன் மீது, 'போக்சோ' வழக்குப்பதிந்து, அவரை, நேற்று கைது செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement