கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை ரயில்வே கேட் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், மக்கள் அவதிப்படுகின்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை ரயில்வேகேட் அருகில் சுரங்கப்பாதை உள்ளது. இங்கு தண்ணீர் தேங்கி நிற்பதால், மக்கள் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் கீழே விழும் நிலை உள்ளது. ஆகையால் இந்த சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரை அகற்ற பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement