சென்னை: தமிழக மீனவர்கள் விடுதலை தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
![]()
|
அதில் அவர் கூறி இருப்பதாவது: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 36 தமிழக மீனவர்கள் மற்றும் 5படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு மீனவர்களை மீட்க வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அந்த கடிதத்தில் கோரி உள்ளார்.
![]()
|
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement