பெரியகுளம் : ஜாமினில் வந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் கணேசன் 43, என்பவரை கைது செய்யதென்கரை போலீசாருக்கு தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
போடி அருகே கோடாங்கிபட்டியைச் சேர்ந்தவர் கணேசன். குற்ற வழக்கிற்காக தேனி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 2013 டிச. 19ல் ஆஜர்படுத்தப்பட்டார். ரூ.5 ஆயிரம் செலுத்தி வழக்கு விசாரணைக்குதவறாமல் ஆஜராகிவிடுவதாக ஜாமின் பெற்றார். ஆனால் 2020 மார்ச் 17 முதல் டிச. 15 வரை விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் நீதிமன்றம் கணேசனை கைது செய்ய தென்கரை போலீசாருக்கு உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE