புவனகிரி; புவனகிரி அருகே பொது இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக மது குடித்த இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். புவனகிரி போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். குறியாமங்கலம் சாலையில் தாமரை-குளம் சந்திப்பில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலையில் அமர்ந்து மது குடித்த, கீழ் புவனகிரி பூராசாமிதோப்பு அன்வர்,34; மகேஷ்,37; இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement